
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட எள்ளுப்பிட்டிக் கிராமத்தில் சுமார் இருபது வருடங்களின் பின் மீள்குடியேற்றங்கள் இன்று ஆரம்பம் ஆயின.
நாட்டின் அன்றைய யுத்தச் சூழ்நிலை காரணமாக இக்கிராமத்தில் இருந்து 90 களில் மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.
மேலும் படிக்க
20 வருடங்களுக்குப் பின் மாந்தை-எள்ளுப்பிட்டியில் மீள்குடியேற்றங்கள் ஆரம்பம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
Reviewed by NEWMANNAR
on
September 21, 2010
Rating:

No comments:
Post a Comment