அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மூர் வீதி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மலைப்பாம்பு பிடிப்பு


மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி வாசல் பகுதியில் உள்ள 3 ஆம் குருக்குத்தெரு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டு வளாகம் ஒன்றினுள் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டது.

இந்த பாம்பினை அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்காண மக்கள் பார்வையிட்டுவருகின்றனர்.

குறித்த பாம்பு அருகில் உள்ள கடல் சார்ந்த காட்டுப் பகுதிக்குள் இருந்து வந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மூர் வீதி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மலைப்பாம்பு பிடிப்பு Reviewed by NEWMANNAR on September 05, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.