அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளாங்குளம் மக்கள் குடி நீரை பெறுவதில் அவதி

 மன்னார் வெள்ளாங்குளம், மூன்றாம் பிட்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு குடி நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள ஒழுங்கின்மை பிரச்சினை காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர் 


இப்பகுதி மக்களுக்கு குடி நீர்,குடிநீர் பவுசர்களில் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன ,ஆனால் இந்நீர் வழங்கலில் ஒழுங்கின்மை ஏற்பட்டுள்ளதால் குடி நீரை பெற்றுகொள்ள தூர இடங்களுக்கு வேண்டியிருப்பதாகவும் இதனால் தமது
வேலைக்கான நேரங்கள் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
வெள்ளாங்குளம் மக்கள் குடி நீரை பெறுவதில் அவதி Reviewed by NEWMANNAR on September 09, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.