தாழ்வுபாடு கடக்கரையில் கரையொதுங்கிய சடலம் மீட்பு

தாழ்வுபாடு கடற்கரையில் சடலம் கரையொதுங்கியதாகவும் அது அடையாளம் காணமுடியாத படி பழுதடைந்து உள்ளதாகவும் காவற் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் தொடர்பான விசாரணைகளை மன்னார் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலங்களில் மன்னார் கடற்கரைகளில் சடலங்கள் கரையொதுங்குவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தாழ்வுபாடு கடக்கரையில் கரையொதுங்கிய சடலம் மீட்பு
Reviewed by Admin
on
June 23, 2012
Rating:

No comments:
Post a Comment