தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் முதற் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட மன்-தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியுதீன், சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் மற்றும் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
July 30, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment