அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் அச்சகம் திறந்து வைப்பு.-படங்கள் இணைப்பு

யு.எஸ்.எய்ட்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் முதன் முறையாகவும் ,இலங்கையில் மாவட்டச் செயலகங்களில் முதன் முறையாக வவுனியா மாவட்டச் செயலகத்தில் அச்சகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டள்ளது.


இவ் அச்சகத்தை இன்று வெள்ளிக்கிழமை பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜாபக்ஸ உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.


இதன் போது அமைச்சர்  உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.











குறித்த அச்சகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை உள்ளடக்கிய வன்னி குரல் எனும் மாதாந்த பத்திரிக்கை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.


(மன்னார் நிருபர்)
வவுனியாவில் அச்சகம் திறந்து வைப்பு.-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on August 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.