அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இரத்ததானம்.

றோயல் சர்வதேச கல்வி நிறுவனத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு றோயல் சர்வதேச கல்வி நிறுவனத்தின் மன்னார் கிளை யும்,மன்னார் பொது வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்று சனிக்கிழமை மன்னார் றோயல் சர்வதேச கல்வி நிறுவனத்தில் அதன் இயக்குனர் எஸ்.பகிர்தராஜா தலைமையில் இடம் பெற்றது.


 காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள்,அரச அலுவலர்கள்,வங்கி அலுவலகர்கள் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.





மன்னாரில் இரத்ததானம். Reviewed by Admin on April 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.