அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பால் வடிந்துகொண்டிருந்த வேப்ப மரம் விசமிகளால் வெட்டி சாய்ப்பு (படங்கள்)

நேற்றைய தினம் தொடக்கம் மன்னார் தாரபுரம் தாழ்வுபாடு வீதியில் பால் வடிந்துகொண்டிருந்த வேப்ப மரம் இனந்தெரியாத மனிதாபிமானமற்ற விசமிகளால் 08.07.2013 ஆம் திகதி நள்ளிரவு வெட்டிச் சாய்க்கபட்டுள்ளது.





மன்னாரில் பால் வடிந்துகொண்டிருந்த வேப்ப மரம் விசமிகளால் வெட்டி சாய்ப்பு (படங்கள்) Reviewed by Admin on July 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.