அண்மைய செய்திகள்

recent
-

மக்­க­ளை ஏமாற்ற நினைப்போர் நிச்­சயம் ஏமா­று­வார்கள் என்­கிறார் மன்னார் ஆயர்

தமிழர் பிரச்­சி­னையை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு­வரே முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக வேண்டும்
தமிழ் மக்­க­ளையும், இந்­தி­யா­வையும் ஏமாற்ற நினைப்போர் நிச்­சயம் ஏமா­று­வார்கள் என்­கிறார் மன்னார் ஆயர்


‘வடக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர் வேட்­பா­ள­ராக பல்சார் திறமை கொண்ட ஒரு­வ­ரையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நிறுத்த வேண்டும். பத­விக்கு ஆசைப்­ப­டு­ப­வர்கள் நிறுத்­தப்­ப­டு­வார்­க­ளே­யானால் அது பின்னர் பாரிய பின்­ன­டை­வு­களை கொண்­டு­வரும்’ இவ்­வாறு மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை தெரி­வித்தார்.

தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டி­யுடன் கூடிய வடக்கு மாகாண தேர்தல் பற்றி கருத்துக் கூறி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் பத­வி­யென்­பது சர்­வ­தே­ச­ம­ளவில் தமிழர் பிரச்­சி­னையை முன்­கொண்டு செல்­லக்­கூ­டிய பத­வி­யா­கவும் அதே­வேளை உள்­நாட்டில் உரு­வா­கக்­கூ­டிய எல்­லா­வ­கை­யான சவால்­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுக்­கக்­கூ­டிய ஆற்றல் மிகுந்த ஒரு­வரே முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட வேண்­டு­மென்­பதில் சிவில் அமைப்­பி­ன­ரா­கிய நாங்கள் அக்­கறை கொண்­டுள்ளோம்.




மக்­க­ளை ஏமாற்ற நினைப்போர் நிச்­சயம் ஏமா­று­வார்கள் என்­கிறார் மன்னார் ஆயர் Reviewed by Admin on July 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.