வடக்கு, கிழக்கில் 650 குளங்களை புனரமைப்பு
யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள 650 குளங்களை துரிதமாக புனரமைக்க கமநல அபிவிருத்தி திணைக்களம் எற்பாடுசெய்துள்ளது.
இதற்க்கு 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதயை அரசு ஒதுக்கியுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் தினைக்கள அறிக்கைகளில் தெரிவிக்கப்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் குளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள சேதமடைந்த குளங்கள் புனரமைக்கப்படும். இதனூடாக மக்களுக்கு விவசாயத்திற்கும் ஏனைய தேவைகளுக்குமான நீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்டம்பர் மாதம் 30 ற்கு முன்னர் குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்க்கு 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதயை அரசு ஒதுக்கியுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் தினைக்கள அறிக்கைகளில் தெரிவிக்கப்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் குளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள சேதமடைந்த குளங்கள் புனரமைக்கப்படும். இதனூடாக மக்களுக்கு விவசாயத்திற்கும் ஏனைய தேவைகளுக்குமான நீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்டம்பர் மாதம் 30 ற்கு முன்னர் குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் 650 குளங்களை புனரமைப்பு
Reviewed by Admin
on
August 15, 2013
Rating:

No comments:
Post a Comment