அண்மைய செய்திகள்

recent
-

வங்காலை பங்கின் கொடிய நோய், பில்லி, நீங்கி மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டி பிராத்தனை (Photo)

வங்காலை பங்கின் கொடிய நோய், பில்லி, நீங்கி மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டி நேற்று (20-08-2013) காலை 10.00 மணியளவில் அன்னம்மாள் செரூபம் எழுந்தேற்றம் செய்யப்பட்டு, செபத்துடனும் உண்ணா நோன்புடனும் ஆரம்பமான விசேட இறை வழிபாட்டு ஆராதனையானது அன்னம்மாள் செரூபத்தை வீதி ஊர்வலமாக எடுத்துச் சென்று மாலை 6.30 மணியளவில் ஆலயத்தில் கொண்டு சென்று இறுதி ஆசீர்வாதத்துடன் முடிவுற்றது



வங்காலை பங்கின் கொடிய நோய், பில்லி, நீங்கி மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டி பிராத்தனை (Photo) Reviewed by NEWMANNAR on August 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.