லொறி ஒன்று கொள்கலனுடன் மோதி விபத்து: ஒருவர் பலி
வவுனியா - மதவாச்சி ஏ-9 வீதியின் நாவற்குளம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் லொறி ஒன்று கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த கொள்கலன் சாரதி மற்றும் உதவியாளர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லொறி ஒன்று கொள்கலனுடன் மோதி விபத்து: ஒருவர் பலி
Reviewed by Admin
on
October 05, 2013
Rating:

No comments:
Post a Comment