அண்மைய செய்திகள்

recent
-

சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரியின் 5ம் ஆண்டு புலமைபரீசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்;வு -படங்கள்

5ம் ஆண்டு புலமைபரீசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் திரு.தயானந்தராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான் மாணவர்களை பாராட்டி தனது உரையினை நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளை கௌரவ விருந்தினர்களாக கோட்டக்கல்வி பணிப்பாளர் ஜெயநாதன்,உதவிகல்வி பணிப்பாளர் (ஆரம்பப்பிரிவு) ஸ்பெல்வின் குரூஸ்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ராமகிருஸ்ணன், கல்லூரியின் உப அதிபர் ,பிரதம பகுதி தலைவர் திருமதி .ஏ.கியு.ஜே.பெனான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகள்வில் 5ம் ஆண்டு புலமைபரீசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த 29 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகள்வில் பாடசாலையின் பிரமுகர் திருமதி.காயத்திரி ,ஆசிரியர்கள் ,5ம் ஆண்டு மாணவர்கள்,பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.































சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரியின் 5ம் ஆண்டு புலமைபரீசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்;வு -படங்கள் Reviewed by Author on November 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.