அண்மைய செய்திகள்

recent
-

தொலைபேசி பயன்படுத்த விதித்த தடைக்கு எதிராக முறைப்பாடு

இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்கள் கடமை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிகைகள் ஆணைக்குழுவிடம் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடைவிதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை தமது அடிப்படை உரிமையை மீறுவதாகவே அமைந்துள்ளதாக சங்கத்தினர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி பயன்படுத்த விதித்த தடைக்கு எதிராக முறைப்பாடு Reviewed by Author on November 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.