காணாமற்போனோர் தொடர்பில் யாழில் மூன்றாவது நாளாக சாட்சியங்கள் பதிவு
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று மூன்றாவது நாளாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் சாட்சியங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் யாழ். பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் யாழில் மூன்றாவது நாளாக சாட்சியங்கள் பதிவு
Reviewed by NEWMANNAR
on
February 16, 2014
Rating:

No comments:
Post a Comment