நுவரெலியாவில் பஸ் விபத்து: 20 பேர் படுகாயம்
கொழும்பிலிருந்து வெலிமடைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்று நுவரெலியாவில் இன்று காலை 5 மணிக்கு விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக சென்றமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கும் நுவரெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதிவேகமாக சென்றமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கும் நுவரெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நுவரெலியாவில் பஸ் விபத்து: 20 பேர் படுகாயம்
Reviewed by NEWMANNAR
on
March 09, 2014
Rating:

No comments:
Post a Comment