யாழ்ப்பாணத்தில் விடுதி சுற்றிவளைப்பு; விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பெண்கள் கைது
யாழ்ப்பாணம், அரியாலை மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
இதில் ஐந்து பெண்களும் அடங்குவதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் தென் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்கள் 8 பேரையும் இன்று யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் விடுதி சுற்றிவளைப்பு; விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பெண்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
March 03, 2014
Rating:

No comments:
Post a Comment