அண்மைய செய்திகள்

recent
-

சிவிலுடையில் வந்து அடிக்கடி அச்சுறுத்துகின்றனர் பெண்ணொருவர் மன்னார் நீதி மன்றில் முறையீடு

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பவரின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் சிவிலுடைதரித்தவர்களால் தான் அச்சுறுத்தப்படுவதாக மனைவி நேற்றைய தினம் நீதிவான் நீதிமன்றில் முறையிட்டார் . கஞ்சா வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருக்கும் . 

மன்னார் பனங்கட்டு கொட்டுவைச் சேர்ந்த தங்கத்துரை ஜேன்ஸ் . ஏன்பவரின் . மனைவியாலேயே இவ்வாறு . முறையிடப்பட்டது . இதனை விசாரித்த நீதிவான் ஆனந்தி கனகரடணம் அவர்கள் பொலிசார் சீருடையிலேயே கடமைகளில் ஈடுபடவேண்டும் சிலவேளைகளில் சிவிலுடையில் கடமையில் ஈடுபட்டால் தமது அடையாளத்தைக்காட்டி தாங்கள் பொலிசார் தான் என்பதை நிரூபிக்க வேண்டும் . 

 அவ்வாறில்லாத பட்சத்தில் இது சம்மந்தமாக உடனடியாக பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறித்தினார் . அரசியலமைப்பினால் விதந்துரைக்கப்பட்ட தனி மனித உரிமைகளை மீறாமல் செயற்படுமாறும் பொலிசாருக்கு நீதிவான் அறிவுறுத்தினார் .
சிவிலுடையில் வந்து அடிக்கடி அச்சுறுத்துகின்றனர் பெண்ணொருவர் மன்னார் நீதி மன்றில் முறையீடு Reviewed by NEWMANNAR on April 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.