அண்மைய செய்திகள்

recent
-

இலங்­கையில் இருந்து சென்ற விமானம் ஒன்றை இந்­தோ­னே­ஷிய விமானப் படை­ கைப்­பற்­றியது.

இலங்­கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்­தோ­னே­ஷிய விமானப் படை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. சுவிற்­ஸர்­லாந்தை சேர்ந்த ஓய்­வு­பெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக உலகை வலம் வந்து கொண்­டி­ருக்­கின்றார்.

இலங்கை வழி­யாக இந்­தோ­னே­ஷிய வான் பரப்பில் பறந்த போது அந்­நாட்டு போர் ஜெட் விமா­னங்­க­ளினால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு குறித்த விமானம் ஷோவக்டோ விமான தளத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ள­துடன் விமா­னப்­ப­டை­யினர் விமா­னத்தை சுற்­றி­வ­ளைத்­தனர். 

65 வய­தான ஹெனிஸ் பேயர் என்ற இந்த விமானி கொழும்பில் இருந்து சிங்­கப்பூர் சென்று அங்­கி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக இந்­தோ­னே­சியா வான் பரப்பில் பறந்­ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. [ யாழ் நிருபா் ]
இலங்­கையில் இருந்து சென்ற விமானம் ஒன்றை இந்­தோ­னே­ஷிய விமானப் படை­ கைப்­பற்­றியது. Reviewed by NEWMANNAR on April 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.