அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்ட 18 அடி சுறா

யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் 18 அடி நீளமுள்ள குடுவேலுச் சுறாவொன்று மீனவர் ஒருவரின் வலையில் இன்று புதன்கிழமை (06) அதிகாலை உயிருடன் பிடிபட்டுள்ளது. 

 இதனைக் கரைக்கு இழுத்து வந்த மேற்படி மீனவர்கள், மீண்டும் அதனைக் கடலிற்குள் விடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்ட 18 அடி சுறா Reviewed by NEWMANNAR on August 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.