குருநாகலில் 4 வயது சிறுமி கடத்தல்
குருநாகல், அபகொலவெவ பிரசேத்தில் 4 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பமாரா கேஷானி என்ற சிறுமியே இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சிறுமியின் தந்தை அநுர பண்டார விஜேகோன் தெரிவித்தார்.
குருநாகலில் 4 வயது சிறுமி கடத்தல்
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:


No comments:
Post a Comment