அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கிறோம்...


இலங்கை ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்து செய ற்­ப­டு­வ­தற்கு அமெ­ரிக்கா எதிர்­பார்க்­கின்­றது என்று அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­கள பேச்­சாளர் ஜோன் கிர்பி தெரி­வித்­துள்ளார்.

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­கள பேச்­சாளர் ஜோன் கிர்பி மேலும் தெரி­விக்­கை யில்,

இலங்­கையில் நடை­பெற்ற பாரா­ளு­மன் றத் தேர்தல் தொடர்பில் அர­சாங்­கத்­தையும் மக்­க­ளையும் பாராட்­டு­கின்றோம்.

இதன்­மூலம் நாட்டின் ஜன­நா­யகம் சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்தல் என்­பன வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் இலங்­கையின் தேர்­தல்கள் ஆணை­யாளர், சிவில் சமூக அமைப்­பினர், சுயா­தீன தேர்­த­லுக்­காக தம்மை அர்ப் ­ப­ணித்த வேட்­பா­ளர்கள் அனை­வ­ரையும் பாராட்­டு­கின்றோம்.

இலங்கை வர­லாற்றில் அமை­தி­யான தேர்தல் நடை­பெற்­றுள்­ளது.

அந்­த­வ­கையில் இலங்கை ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என்றார்.

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கிறோம்... Reviewed by Author on August 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.