அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது...


வடமராட்ச்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேரை  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயணித்த 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது... Reviewed by Author on September 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.