அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் இரங்கல்...கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் உயர்திரு. முத்தையா கதிர்காமநாதன்


கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அகில இந்து மாமன்றத்தின் செயலாளரும்  மற்றும் பல முன்னனி அமைப்புகளின் நிர்வாக உறுப்பினரும்  தமிழுக்கும் இந்துசமயத்திற்கும் பாரிய தொண்டாற்றிய சமூகசேவகன் உயர்திரு. முத்தையா கதிர்காமநாதன்எம்மை விட்டுப்பிரிந்தமை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் உயர்திரு. முத்தையா கதிர்காமநாதன் 02-02-2016 எம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்.

அவரது பிரிவு எங்களையும் ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்ச்சங்கத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!!

முகத்து புன்முறுவலுடை
முத்தையா கதிர்காமநாதன்!

தண்டமிழ்க்காய் தன்னை யீந்து
தவப்பயன் தமிழினிலே என்று
தண்டமிழ் தரும் சங்கந்தனிலே
தலைவரென நின்றீ ரையா!

மன்னார் தமிழ்ச்சங்கம்.....






மன்னார் தமிழ்ச்சங்கத்தின் இரங்கல்...கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் உயர்திரு. முத்தையா கதிர்காமநாதன் Reviewed by Author on February 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.