மன்னார், அடம்பன், ஆள்காட்டிவெளியில் இளைஞர் சேவைகள் மன்றத்துக்கான -அமைச்சர் றிசாத் பதியுதீன்
மன்னார், அடம்பன், ஆள்காட்டிவெளியில், அமைச்சர் றிசாத் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட, இளைஞர் சேவைகள் மன்றத்துக்கான தனியான கட்டிடத்தை, தேசியத் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இன்று 16-02-2016 அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எம்.ஸ்ரீஸ்கந்தக்குமார் அவர்களுடன் இளைஞர் சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்,,,
மன்னார், அடம்பன், ஆள்காட்டிவெளியில் இளைஞர் சேவைகள் மன்றத்துக்கான -அமைச்சர் றிசாத் பதியுதீன்
Reviewed by Author
on
February 16, 2016
Rating:

No comments:
Post a Comment