அண்மைய செய்திகள்

recent
-

பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கணவன்மாருக்கு துரோகம் செய்கின்றனர்....


எகிப்திலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தமது கணவன்மாருக்கு விசுவாச மற்றவர்களாக உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக அந்நாட்டு தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி யொன்றை அதிகாரிகள் இடைநிறுத்தம் செய்துள்ளனர்.

மேற்படி விமர்சனம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து 15 நாட்களுக்கு குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஒ ளிபரப்ப தொலைக்காட்சி சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விமர்சனத்தை அந்த நிகழ்ச்சியில் கலந்து .கொண்ட தமோர் அல் சொப்கி என்பவர் வெளியிட்டிருந்தார்.

திருமண வாழ்க்கை சலிப்பூட்டு வதாலேயே பெண்கள் கணவன்மாருக்கு துரோகம் செய்து ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கணவன்மாருக்கு துரோகம் செய்கின்றனர்.... Reviewed by Author on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.