மன்னார் மாவட்டத்தின் உள்ள அனைத்து அறநெறிப்பாடசாலைகளின் 06-03-2016 திருவள்ளுவர் குருபூசை தினம்...
மன்னார் மாவட்டத்தின் உள்ள அனைத்து அறநெறிப்பாடசாலைகளின் 06-03-2016 திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னாரில் கல்விச்சேவை செய்யும் துரையம்மா அன்பகமானது பேசாலையில் உள்ள அறநெறிப்பாடசாலைகள் பள்ளிவாசல் மதரஸா வகுப்புக்கள் மறைக்கல்வி நடைபெறுவதை சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்து தருவதாகவும் துரையம்மா அன்பகம் தெரிவித்ததுடன் ஸ்ரீ முத்துமாரியம்மன் காட்hஸ்பத்திரி ஆலயத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் குரு பூசையிலும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தின் உள்ள அனைத்து அறநெறிப்பாடசாலைகளின் 06-03-2016 திருவள்ளுவர் குருபூசை தினம்...
Reviewed by Author
on
March 08, 2016
Rating:
No comments:
Post a Comment