அண்மைய செய்திகள்

recent
-

14 தியாக்கோன்கள் இன்று புதிய குருக்களாக திருநிலை ...


கொழும்பு உயர் மறை­மா­வட்­டத்தைச் சேர்ந்த 14 தியாக்­கோன்கள் இன்று காலை கொழும்பு, கொட்­டாஞ்­சேனை புனித லூசியாள் பேரா­ல­யத்தில் கர்­தினால் மல்கம் றஞ்சித் ஆண்­ட­கை­யினால் புதிய குருக்­க­ளாக திரு­நி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.



நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த கிஹான் பிரி­ய­சாந்த பீரிஸ், மோத­ரயைச் சேர்ந்த றெக்ஸ் வின்சன்ட் ஜெய­சீலன், நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த ஜெரால்ட் கிறிஸ்டி வோள்ட்ப் பெரேரா, பமு­னு­க­மவைச் சேர்ந்த நிக்லஸ் பிர­சங்க ரொட்­றிகோ, போப்­பிட்­டியைச் சேர்ந்த சமித் குமார பெரேரா, தெய்­ய­காத்­தவைச் சேர்ந்த ருவன் தாரக்க அல்விஸ், வெயாங்­கொ­டவைச் சேர்ந்த ஷெமன் விக்­கி­ர­ம­சிங்க, ராக­மவைச் சேர்ந்த நொயெல் ஷானக்க தில்­ஹார மென்டிஸ், கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த பேர்னாட் பிரபாத் இன்­ப­ராஜன், நிட்­டம்­புவைச் சேர்ந்த நுவான் சத்­து­ரங்க பெரேரா, குரு­ணா­கலைச் சேர்ந்த பிலி­ஷியன் நிசல் மதூ­ஷன, கள­எ­லியைச் சேர்ந்த ஹர்ஷ தினேத் ராஜ­க­ருணா, வெலி­கம்­பிட்­டியைச் சேர்ந்த ரசிக்க திலுஷான் பெரேரா, ஏத்­துக்­கா­லவைச் சேர்ந்த சஷிக்க மனோஜ் ரொட்­றிகோ ஆகிய 14 தியாக்­கோன்கள் இன்று காலை கொழும்பு உயர் ­ம­றை­மா­வட்­டத்தின் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப் பிடத்தக்கது.

14 தியாக்கோன்கள் இன்று புதிய குருக்களாக திருநிலை ... Reviewed by Author on April 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.