மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக பலி...
மூடி தொண்டையில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று குருணாகல், நாரம்மல பெத்தெனிகொடவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் எஸ்.எம்.ஏ மனீஷ சத்சர ஷானக்க என்னும் 1 வயதும் 7 நாட்களுமாகிய குழந்தையே பலியாகியுள்ளது.
குறித்த குழந்தை தனது மூன்று வயதுடைய சகோதரியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மூடியை வாயில் போட்டுள்ளது. இதன் பின்னரே மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக பலி...
Reviewed by Author
on
May 09, 2016
Rating:

No comments:
Post a Comment