அண்மைய செய்திகள்

recent
-

மன்னார், பி.பி.பொற்கேணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஜூம்மா மஸ்ஜித் திறந்து வைப்பு.(படம்)

மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பி.பி.பொற்கேணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஜூம்மா மஸ்ஜிதை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் நேற்று(6) திறந்து வைத்தார்.

அத்துடன் அங்கு இடம் பெற்ற முதலாவது ஜூம்மாத் தொழுகையிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிப் பாவா பாரூக் உட்பட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-

7-05-2016




மன்னார், பி.பி.பொற்கேணியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஜூம்மா மஸ்ஜித் திறந்து வைப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on May 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.