கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 21, 2016
Rating:

No comments:
Post a Comment