ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு -நூல் வெளியீட்டு விழா
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 – 2016)
இடம்: வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாமண்டபம்
காலம்: 06.08.2016 சனிக்கிழமை காலை 9.30 மணி
தலைமை:
தமிழருவி.த.சிவகுமாரன்
(வவுனியா தமிழ்ச்சங்க ஸ்தாபகர், செயலாளர்)
பிரதம விருந்தினர்:
கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
(முதலமைச்சர், வடமாகாணம்)
சிறப்பு விருந்தினர்கள்:
கௌரவ.த.சித்தார்த்தன்
(யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
கௌரவ.சுரேஸ்பிரேமச்சந்திரன்
(தலைவர், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)
கௌரவ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(தலைவர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)
கௌரவ விருந்தினர்கள்:
கௌரவ.சிவசக்திஆனந்தன்
(வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
கௌரவ.ம.தியாகராசா
(வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ.இ.இந்திரராசா
(வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ.திருமதி.அனந்தி சசிதரன்
(வடமாகாணசபை உறுப்பினர்)
திரு.வி.எஸ்.சிவகரன்
(தலைவர், பொது அமைப்புகளின் ஒன்றியம், மன்னார் மாவட்டம்)
நிகழ்ச்சிநிரல்:
மங்கல விளக்கேற்றல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
திருமதி.பராசக்தி ஜெகநாதன்
வரவேற்புரை:
திரு.சிவ.கஜேந்திரகுமார் (வவுனியா தமிழ்ச்சங்கம்)
தொடக்கவுரை:
தமிழ்மணி.மேழிக்குமரன் (வவுனியா தமிழ்ச்சங்கம்)
தலைமையுரை:
அறிமுக உரை:
ச.யோகரட்ணம் (ராதையன்)
(மூத்த பத்திரிகையாளர்)
நூல் வெளியீடு:
பிரதம விருந்தினர் அவர்கள்
முதற்பிரதி பெறுவோர்:
கலாநிதி.இரவீந்திரநாதன்
(பிரித்தானியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்)
திரு.செ.சுதாகரன் (பொருளியல் ஆசிரியர்)
சிறப்பு பிரதிகள் வழங்கல்:
நூலாய்வு:
திரு.நிலாந்தன்
(பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர்)
சிறப்புரை:
திரு.சி.அ.ஜோதிலிங்கம்
(சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர்)
சிறப்பு விருந்தினர் உரைகள்
கௌவர விருந்தினர் உரைகள்
நன்றியுரை:
கவிச்சிகரம்.கி.உதயகுமார் (பொருளாளர், வவுனியா தமிழ்ச்சங்கம்)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
வவுனியா தமிழ்ச்சங்கம்
இடம்: வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாமண்டபம்
காலம்: 06.08.2016 சனிக்கிழமை காலை 9.30 மணி
தலைமை:
தமிழருவி.த.சிவகுமாரன்
(வவுனியா தமிழ்ச்சங்க ஸ்தாபகர், செயலாளர்)
பிரதம விருந்தினர்:
கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
(முதலமைச்சர், வடமாகாணம்)
சிறப்பு விருந்தினர்கள்:
கௌரவ.த.சித்தார்த்தன்
(யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
கௌரவ.சுரேஸ்பிரேமச்சந்திரன்
(தலைவர், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)
கௌரவ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(தலைவர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)
கௌரவ விருந்தினர்கள்:
கௌரவ.சிவசக்திஆனந்தன்
(வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்)
கௌரவ.ம.தியாகராசா
(வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ.இ.இந்திரராசா
(வடமாகாணசபை உறுப்பினர்)
கௌரவ.திருமதி.அனந்தி சசிதரன்
(வடமாகாணசபை உறுப்பினர்)
திரு.வி.எஸ்.சிவகரன்
(தலைவர், பொது அமைப்புகளின் ஒன்றியம், மன்னார் மாவட்டம்)
நிகழ்ச்சிநிரல்:
மங்கல விளக்கேற்றல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
திருமதி.பராசக்தி ஜெகநாதன்
வரவேற்புரை:
திரு.சிவ.கஜேந்திரகுமார் (வவுனியா தமிழ்ச்சங்கம்)
தொடக்கவுரை:
தமிழ்மணி.மேழிக்குமரன் (வவுனியா தமிழ்ச்சங்கம்)
தலைமையுரை:
அறிமுக உரை:
ச.யோகரட்ணம் (ராதையன்)
(மூத்த பத்திரிகையாளர்)
நூல் வெளியீடு:
பிரதம விருந்தினர் அவர்கள்
முதற்பிரதி பெறுவோர்:
கலாநிதி.இரவீந்திரநாதன்
(பிரித்தானியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்)
திரு.செ.சுதாகரன் (பொருளியல் ஆசிரியர்)
சிறப்பு பிரதிகள் வழங்கல்:
நூலாய்வு:
திரு.நிலாந்தன்
(பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர்)
சிறப்புரை:

(சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர்)
சிறப்பு விருந்தினர் உரைகள்
கௌவர விருந்தினர் உரைகள்
நன்றியுரை:
கவிச்சிகரம்.கி.உதயகுமார் (பொருளாளர், வவுனியா தமிழ்ச்சங்கம்)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
வவுனியா தமிழ்ச்சங்கம்
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு -நூல் வெளியீட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment