துப்பாக்கியுடன் நடமாடியவர் கைது
குருநாகல் தெலியகொன்ன பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியுடன் நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குருநாகல் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
துப்பாக்கியுடன் நடமாடியவர் கைது
Reviewed by NEWMANNAR
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment