ஜுன் மாதம் முழுவதும் வடக்கு மக்களுக்கு மின்சாரம் இல்லை...
ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
- யாழ்ப்பாணம்,
- கிளிநொச்சி,
- வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில்
ஜுன் மாதம் முழுவதும் வடக்கு மக்களுக்கு மின்சாரம் இல்லை...
Reviewed by Author
on
May 30, 2017
Rating:

No comments:
Post a Comment