அண்மைய செய்திகள்

recent
-

இத்தவக்காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறும் வழிமுறைகள்

இத்தவக்காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறும் வழிமுறைகள்

  • பிறரை நோகடிக்கும் வார்த்தைகளை உபவாசித்து, அன்பான வார்த்தைகளைப் பேசு..
  • சோகமான நிலையை உபவாசித்து நன்றியுள்ளத்துடன் மகிழ்ச்சியோடு இருக்கப் பழகு..
  •  கோபத்தை உபவாசித்து பொறுமையைக் கற்றுக்கொள்..
  • அவநம்பிக்கை கொள்வதை உபவாசித்து நம்பிக்கையில் நிலைத்திரு..
  • வீண் கவலைகளை உபவாசித்து இயேசுவில் நம்பிக்கை வை..
  • குறைகூறுவதை உபவாசித்து இருப்பதைக்கொண்டு எளிமையாக வாழப் பழகு..
  • மன அழுத்தங்களை உபவாசித்து ஜெபத்தில் நிலைத்திரு..
  • மனக்கசப்புக்களை உபவாசித்து உள்ளத்தை சந்தோசத்தினால் நிரப்பு..
  • சுயநலத்தை உபவாசித்து பிறர்நலனில் அக்கறையாயிரு..
  • காழ்ப்புணர்வுகளை (வெறுப்புக்களை) உபவாசித்து சமாதானம் செய்து கொள்..
  • அதிகமான வீண்பேச்சை உபவாசித்து அமைதியாயிரு.. இதானால் ந‌ல்லவற்றைக் கேட்டு தியானிக்க முடியும்.
🙏🏻


இத்தவக்காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறும் வழிமுறைகள் Reviewed by Author on February 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.