பேரறிவாளன் உட்பட 7 தமிழ்ர்களை விடுதலை செய்யுமா தமிழக அரசு?
விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கூறியதாவது, உச்சநீதிமன்ற நகல் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று அதிமுக ஏற்கனவே எடுத்த முடிவுதான். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு இப்போதும் உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்,

பேரறிவாளன் உட்பட 7 தமிழ்ர்களை விடுதலை செய்யுமா தமிழக அரசு?
Reviewed by Author
on
September 07, 2018
Rating:
No comments:
Post a Comment