அவுஸ்திரேலியாவில் ஈழத்து அகதி ஒருவர் பரிதாபமாக பலி! -
அவுஸ்திரேலியா, சிட்னி Pendle Hill பகுதியின் Gilba வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னார் பேசாலையைச் சேர்ந்த 24 வயது மேர்வின் பெர்னாண்டோ என்ற இளைஞரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஈழத்து அகதி ஒருவர் பரிதாபமாக பலி! -
Reviewed by Author
on
September 07, 2018
Rating:

No comments:
Post a Comment