மன்னார் பிராந்திய செய்தியாளர் வாஸ் கூஞ்ஞ சொக்கோ மாஸ்ரர் கழகத்தால் கௌரவிப்பு
மன்னார் மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளராக 50 வருடங்களுக்கு மேலாக சேவை புரிந்து வரும் லோறன்ஸ் கொன்சால் வாஸ் கூஞ்ஞவை பாராட்டி மன்னார் மாவட்ட சொக்கோ மாஸ்ரர் விளையாட்டு கழகம் கடந்த ஞாயிற்றுக் கிழமை (21.10.2018) மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில்
இவருக்கு இவ் கழக செயலாளர் மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர் கே.ஸ்ரீகாந்தன்
பொன்னாடை போர்த்தியும் மலைநாட்டு புதிய கிராமங்கள்
உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்
திருமதி.A.ஸ்ரான்லி டீ மெல் மற்றும் இவ் கழக தலைவர் ஜே.எம்.அன்ரன்
பிகிராடோ ஆகியோர் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவித்தனர்.
மன்னார் பிராந்திய செய்தியாளர் வாஸ் கூஞ்ஞ சொக்கோ மாஸ்ரர் கழகத்தால் கௌரவிப்பு
Reviewed by Author
on
October 24, 2018
Rating:
No comments:
Post a Comment