ஈழ போரின் கதாநாயகர்களுக்கு மதிப்பளித்த சவுதி அரேபிய மண்! உணர்வுபூர்வமான அஞ்சலி -
வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்கள் மற்றும் உலகெங்கிலும் செறிந்து, புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் எங்கிலும் இன்றைய தினம் கண்ணீருக்கு மத்தியல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டிலும் இன்றையதினம் வெகு எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களின் புகைப்படங்களுக்கு தீபங்கள் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஈழ போரின் கதாநாயகர்களுக்கு மதிப்பளித்த சவுதி அரேபிய மண்! உணர்வுபூர்வமான அஞ்சலி -
Reviewed by Author
on
November 28, 2018
Rating:

No comments:
Post a Comment