இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே!
தற்போது இதனை எளிதில் சுத்தம் செய்யும் அற்புத பானம் குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கேரட் - 5
- எலுமிச்சை - 2
- வெள்ளரிக்காய் - 1
- ஆரஞ்சு - 1
- இஞ்சி - 1 துண்டு
- மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் வெள்ளரிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி போன்றவற்றின் தோலை நீக்கிவிட வேண்டும்.பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நிச்சயம் இந்த பானத்தை ஒருவர் குடித்தால், உடலினுள் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.
இந்த ஜூஸக் குடித்தால், இரத்தம் சுத்தமாவதுடன், உடலினுள் உள்ள உட்காயங்கள் குணமாகி, உடலில் ஏற்படும் வலிகள் தடுக்கப்படும்.

இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே!
Reviewed by Author
on
March 28, 2019
Rating:
No comments:
Post a Comment