அண்மைய செய்திகள்

recent
-

🇱🇰 கொழும்பின் புறநகர் பகுதியில் மின்சார கசிவினால் பற்றி எரியும் பௌத்த விகாரை -


கொழும்பை அண்மித்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ – கட்டுபெத்த ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட பாரிய தீயை மொரட்டுவ பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மின்சார கசிவினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதா அல்லது எதுவும் திட்டமிட்ட சதி நடவடிக்கையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

🇱🇰 கொழும்பின் புறநகர் பகுதியில் மின்சார கசிவினால் பற்றி எரியும் பௌத்த விகாரை - Reviewed by Author on May 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.