அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் 863 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 7 பேருக்கு இன்று (11) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 இதேவேளை, Covid – 19 நோயாளர்களில் மேலும் 22 பேர் குணமடைந்துள்ளதையடுத்து, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

 இதற்கமைய, தொடர்ந்தும் 533 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் 863 பேருக்கு கொரோனா தொற்று Reviewed by Author on May 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.