அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை


சாதாரண மக்களுக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

 நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு தனியார் மற்றும் அரச சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் போது சாதாரண மக்கள் அதனை அத்தியவசியமற்ற முறையில் பயன்படுத்தலாம் என்பதினால் அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். 

 அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு சாதாரண மக்களுக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை Reviewed by Author on May 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.