காதுக்குள் பூச்சி மருந்தை ஊற்றி கணவனை கொன்ற மனைவி ......!!!
தமிழ் நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற கூலித் தொழிலாளி தினமும் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார்.
நேற்றும் இதேபோல் தகராறு செய்ததால் அவரது தாய் செல்வி, மனைவி சுகுணா ஆகியோர் ராஜசேகரை கட்டிவைத்து காதில் பூச்சி மருந்தை ஊற்றியதாக கூறப்படுகிறது......
இதில் அவர் வலி தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் உள்ள அனைவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காதுக்குள் பூச்சி மருந்தை ஊற்றி கணவனை கொன்ற மனைவி ......!!!
Reviewed by Author
on
June 24, 2020
Rating:

No comments:
Post a Comment