தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் ஆறாயிரத்தை கடந்தது....
தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரையில் 6015 முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் (30) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24
மணித்தியாலங்களில் 201 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் ஆறாயிரத்தை கடந்தது....
Reviewed by Author
on
August 01, 2020
Rating:

No comments:
Post a Comment