மன்னார் மருதமடு ஆலய ஆவணித் திருவிழா
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழாவானது நாளைய தினம் இடம் பெறவுள்ள நிலையில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி பாதயாத்திரைகள் மூலம் விசேட ஆராதனைக்கு எனவும் இன்றையதினம் மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்
நாளைய தினம் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் கண்டி காலி மறைமாவட்ட ஆயர்களின் கூட்டுத்திருப்பலியுடன் காலை 6.15 மணியளவில் திருவிழா இடம் பெற்றவுள்ளது
குறித்த திருவிழாவுக்கு என மக்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகை தந்ததுடன் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியும் முககவசங்கள் அணிந்தும் திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் மருதமடு ஆலய ஆவணித் திருவிழா
Reviewed by Author
on
August 14, 2020
Rating:

No comments:
Post a Comment