அண்மைய செய்திகள்

recent
-

இளைஞர்களுக்கான சமுகவலுவுட்டலும் அணி திரட்டலும் என்ற கருப்பொருளில் காத்தாங்குளத்தில் கறித்தாஸ் வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

 மாந்தை மேற்கு செயலகத்துக்குட்பட்ட காத்தான்குளக்கிராமத்தில் கறித்தாஸ் வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றகலந்துரையாடல் 

இளைஞர்களுக்கான சமுகவலுவுட்டலும் அணி திரட்டலும் என்ற கருப்பொருளில்  மாந்தை மேற்கு செயலகத்துக்குட்பட்ட காத்தான்குளக்கிராமத்தில் கறித்தாஸ் வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றகலந்துரையாடல் இன்று 14/08/2020 நடைபெற்றது 

இந்த நிகழ்வில் 35  இளைஞர்கள் கலன்ந்து கொண்டதுடன் இதன் இணைப்பாளராக தி.பிரதீபன் அவர்களும் கண்காணிப்பு ஆலுவலகராக பப்ரிஸ் அவர்களும் களப்பணியாளராக  வேனுயா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர் 

 

k



இளைஞர்களுக்கான சமுகவலுவுட்டலும் அணி திரட்டலும் என்ற கருப்பொருளில் காத்தாங்குளத்தில் கறித்தாஸ் வாழ்வுதையத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் Reviewed by Author on August 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.