கடலாமைகளை இறைச்சியாக்கிய நால்வர் அதிரடி படையிடம் சிக்கினர்
அதிரடைப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குருநகர் பகுதியில் வீடு ஒன்றினை சோதனையிட்ட போது அங்கே நான்கு கடல் ஆமைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
கடலாமைகளை இறைச்சியாக்கிய நால்வர் அதிரடி படையிடம் சிக்கினர்
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment