மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு – வான்கதவுகள் திறப்பு!
இதன்காரணமாக நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அணைக்கட்டின் கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டதக்கது.
மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு – வான்கதவுகள் திறப்பு!
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment