சிறப்பாக இடம் பெற்ற வவுனியா தூய சதா சகாய அன்னையின் திருவிழா
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சுரூப பவனியும், ஆசீர் வாதமும் வழங்கப்பட்டது.இதன் போது பங்குத்தந்தை அருட்பணி ஜெயபாலன் அடிகளார், வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி றாஜநாயகம் அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார்,மகாறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி மரியக்கிலைன் அடிகளார் ,
அருட்பணி பெணி அடிகளார், தரனிக்குளம் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியசாமி அடிகளார், உற்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பாக இடம் பெற்ற வவுனியா தூய சதா சகாய அன்னையின் திருவிழா
Reviewed by Author
on
September 30, 2020
Rating:

No comments:
Post a Comment